பிரிஸ்பேனில் நடந்துவரும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகியுள்ள தமிழக வீரர் நடராஜன் தனது முதல் விக்கெட்டை வீழ்த்தினார். நங்கூரமிட்டு பேட் செய்த லாபுஷேன் விக்கெட்டையும் நடராஜன் சாய்த்தார்.

ஆஸி. அணி பேங்கிங்கில் திணறினாலும், அந்த அணி வீரர் லாபுஷேன் நங்கூரமிட்டு, அபாரமாக ஆடி சதம் அடித்துள்ளார். 7 ஓவர்கள் வரை மட்டுமே வீசிய வேகப்பந்துவீச்சாளர் ஷைனி, தொடைப் பகுதியில் தசைப்பிடிப்பு ஏற்பட்டு பந்துவீசாமல் பாதியிலேயே வெளியேறினார். இதனால் காயத்தால் மேலும் ஒரு வீரர் அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்