
மெல்போர்னில் இந்தியா- ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பாக்ஸிங்டே டெஸ்ட் போட்டியைப் பார்த்த ரசிகருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, போட்டியைக் காண வந்திருந்த மற்ற ரசிகர்களும் , தங்களை தனிமைப்படுத்திக்கொண்டு கரோனா பரிசோதனை செய்ய ஆஸ்திரேலிய சுகாதாரத்துறை வலியுறுத்தியுள்ளது.
மெல்போர்ன் நகரில் கடந்த மாதம் 26-ம் தேதி இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே பாக்ஸிங்டே டெஸ்ட் போட்டி நடந்தது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments