சென்னையில் நடந்து வரும் இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா அபார சதம் அடித்து டெஸ்ட்அரங்கில் 7-வது சதத்தை பதிவு செய்தார்.

45 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் சேர்த்துள்ளது. ரோஹித் சர்மா 129 ரன்களிலும் ரஹானே 51 ரன்களிலும் களத்தில் உள்ளனர். 4-வது விக்கெட்டுக்கு இருவரும் 102 ரன்கள் பாட்னர்ஷிப் அமைத்து விளையாடி வருகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்