இங்கிலாந்துக்கு எதிராக சென்னையில் நடக்கும் 2-வது டெஸ்ட் போட்டிக்கு இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் பும்ராவை தேர்வு செய்யாதீர்கள் என்று இந்திய அணியின் முன்னாள் தொடக்கஆட்டக்காரரும், பாஜக எம்.பி.யுமான கவுதம் கம்பீர் கருத்துத் தெரிவித்துள்ளார்.

சென்னை சேப்பாக்கத்தில்நடந்துவரும் இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டி இந்தியப் பந்துவீச்சாளர்களுக்கு சோதனைக் களமாகஅமைந்தது. ஏறக்குறைய 190.1 ஓவர்களை இந்தியப் பந்துவீ்ச்சாளர்கள் பந்துவீசியுள்ளார்கள். இதில் அஸ்வின், பும்ரா மட்டுமே, 91 ஓவர்களை வீசியுள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்