
சென்னையில் நேற்று நடந்த 14-வது ஐபிஎல் போட்டிக்கான ஏலத்தில் 8 அணிகளும் சேர்ந்து 57 வீரர்களை விலைக்கு வாங்கியுள்ளன. ஒவ்வொரு வீரரும் ஏதாவதொரு வெற்றிடத்தை நிரப்புவார் என எதிர்பார்ப்பில் விலைக்கு வாங்கப்பட்டுள்ளனர்.
2021-ம் ஆண்டுக்கான 14-வது ஐபிஎல் டி20 போட்டிக்கான மினி ஏலம் சென்னையில் உள்ள ஐடிசி சோழா ஹோட்டலில் நேற்று நடந்தது. இந்த ஏலத்தில் 164 இந்திய வீரர்கள், 115 வெளிநாட்டு வீரர்கள், 3 துணை நாடுகளின் வீரர்கள் என 292 வீரர்கள் பெயர்களைப் பதிவு செய்துள்ளனர். 61 இடங்களுக்கு 292 வீரர்கள் ஏலத்தில் போட்டியிட்டதில் இறுதியாக 57 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அது குறித்த சுருக்கமான பார்வை
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments