
2021-ம் ஆண்டில் நடக்கும் 14-வது ஐபிஎல் டி20 தொடரிலிருந்து கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணியின் பெயர் மாற்றப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு ஐபிெல் டி20 தொடருக்கான ஏலம் வரும் 18-ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. இந்த ஏலத்தில் 8 அணிகள் பங்கேற்கின்றன. அடுத்த ஆண்டு 10 அணிகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏலத்தில் பங்கேற்கும் 8 அணிகளும், தாங்கள் தக்க வைக்கும் வீரர்கள், விடுவிக்ககப்பட்ட வீரர்கள் பட்டியலை பிசிசிஐ அமைப்பிடம் வழங்கிவிட்டன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments