சென்னை: நாட்டுக் கோழி வளர்ப்பில் முதலீடு செய்து வளமான வருவாய் ஈட்ட அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு பங்குதாரர்களுக்கு முன்னணி விவசாய நிறுவனமான அக்ரோடெக் அழைப்பு விடுத்துள்ளது. அக்ரோடெக் ஒருங்கிணைந்த விவசாய உற்பத்தியாளர் நிறுவனமானது கிராமப்புற மகளிரின் முன்னேற்றத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கி வருகிறது. கிராமப்புற மகளிரை பொருளாதார ரீதியாக மேம்படுத்தும் நோக்கத்தில் குழுவாக அவர்களை ஒருங்கிணைத்து

from Oneindia - thatsTamil