
ரவிச்சந்திர அஸ்வின், அக்ஸர் படேல் ஆகியோரின் சுழற்பந்து வீச்சால் சென்னையில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் 317 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
2-வது டெஸ்ட் போட்டியின் 4-வது நாளிலேயே இந்திய அணிக்கு அபாரமான வெற்றி கிடைத்துள்ளது. ஆடுகளம் குறித்து இங்கிலாந்து அணியினரும், முன்னாள் வீரர்களும் கடுமையாக விமர்சித்தனர். ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக டெஸ்ட் போட்டிக்கு ஏற்றவாறு இல்லை என்று விமர்சிக்கப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments