
சென்னை சேப்பாக்கத்தில் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இருப்பது பிட்ச்(ஆடுகளம்) இல்ல பீச்(கடற்கரை ) என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் கிண்டல் செய்துள்ளார்.
சென்னையில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை 272 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி தோற்கடித்தது. சுழற்பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் வகையில் முதல் டெஸ்ட் போட்டியில் ஆடுகளம் அமைக்கப்பட்டாலும், 3-வது நாளில் இருந்துதான் சுழற்பந்துவீச்சுக்கு கை கொடுத்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments