
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் 9-வது முறையாக இங்கிலாந்து லெக் ஸ்பின்னர் அதில் ரிஷித் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
புனேவில் நடந்து வரும் இங்கிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் 22-வது ஓவரை ரஷித் வீசினார். களத்தில் 79 பந்துகளில் 66 ரன்கள் சேர்த்த நிலையில் ஆடிய கோலி, விக்கெட் கீப்பர் பட்லரிடம் கேட்ச் கொடுத்து ரஷித் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments