பெய்ஜிங்: சீன தலைநகர் பெய்ஜிங்கில் திடீரென்று ஏற்பட்டுள்ள புழுதி புயல் காரணமாக 400க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. சீன தலைநகர் பெய்ஜிங்கில் திடீரென்று கடந்த சில நாட்களுக்கு முன் புழுதி புயல் ஏற்பட்டது. இதன் காரணமாக நகர் முழுவதும் இருக்கும் அடுக்குமாடி கட்டடங்களில் புழுதி படித்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்ஜிங் நகரில்

from Oneindia - thatsTamil