அகமதாபாத்தில் நடந்து முடிந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தொடர் நாயகன் விருதைப் பெற்ற இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளரும், தமிழக வீரருமான அஸ்வின், இம்ரான்கானின் சாதனையைச் சமன் செய்துள்ளார்.

அகமதாபாத்தில் நடந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 25 ரன்களில் இந்திய அணி வென்றது. இதன் மூலம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்