2021ம் ஆண்டுக்கான ஐபிஎல் டி20 போட்டிக்குத் தயாராகும் வகையில் சிஎஸ்கே அணி வரும் 9-ம் தேதி முதல் சென்னையில் பயிற்சியைத் தொடங்க உள்ளது.

இதில் பங்கேற்க சிஎஸ்கே கேப்டன் தோனி நேற்று இரவு சென்னை வந்து, 5 நாட்கள் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்