புனேவில் நாளை தொடங்கும் இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் ஆட்டத்தில் ஷிகர் தவண், ரோஹித் சர்மாதான் தொடக்க வீரர்களாகக் களமிறங்குவார்கள் என்று கேப்டன் கோலி தெரிவித்துள்ளார்.

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நாளை புனேவில் தொடங்குகிறது. கரோனா வைரஸ் பரவல் காரணமாக, 3 ஆட்டங்களும் புனேவில் ரசிகர்கள் இன்றி நடத்தப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்