தஞ்சாவூர் : அனைத்து மொழிகளையும் பாதுகாப்பதற்காகவும், அவற்றின் வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக ஆண்டுதோறும் பிப்ரவரி 21 ம் தேதி உலக தாய்மொழிகள் தினம் கொண்டாடப்படுகிறது. கோவிட் 2ம் கட்ட தடுப்பூசி: 25 லட்சம் பேர் பதிவு.. 1.46 லட்சம் பேருக்கு முதல் நாளில் தடுப்பூசி வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் தமிழின் வளர்ச்சிக்காக பல தொண்டுகளை ஆற்றி வருகின்றனர்.

from Oneindia - thatsTamil