
ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் இறுதி ஆட்டத்தில் மும்பை சிட்டி எப்சி 2-1 என்ற கோல் கணக்கில் ஏடிகே மோகன் பகான் அணியை வீழ்த்தி முதன் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
கோவாவில் உள்ள பதோர்தா மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 18-வது நிமிடத் தில் ஏடிகே மோகன் பகான் அணி முதல் கோலை அடித்தது. ராய் கிருஷ்ணா உதவியுடன் பந்தை பெற்ற டேவிட் வில்லியம்ஸ் பாக் ஸின் மையப்பகுதியில் இருந்த உதைக்க கோலாக மாறியது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments