மும்பை : பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் தாராள குணம் மற்றும் உதவும் மனப்பான்மை கொண்டவர் என்பது பலரும் அறிந்ததே. சமீபத்தில் இவர் கொரோனா நிவாரண பணிக்காக ரூ.1 கோடியை நன்கொடையாக அளித்துள்ளார்.கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பிர் நடத்தி வரும் என்ஜிஓ.,விற்கு தான் இந்த நிவாரண தொகையை அக்ஷய் குமார் அளித்துள்ளார். இதனை ட்விட்டரில்
from Oneindia - thatsTamil

0 Comments