கடந்த 2009-ம் ஆண்டில் தோனியை முதன்முதலில் சந்தித்தபோது இருந்த மகிழ்ச்சி, உற்சாகம் இப்போது சந்தித்தபோது இருக்கிறது என்று சிஎஸ்கே அணியின் ஆல்ரவுண்டர் ரவிந்திர ஜடேஜா தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின்போது கையில் காயம் ஏற்பட்ட நிலையில் தொடரிலிருந்து ஜடேஜா விலகினார். ஏறக்குறைய 2 மாதங்கள் ஓய்வில்இருந்த ஜடேஜா காயத்திலிருந்து முழுமையாகக் குணமடைந்தநிலையில் ஐபிஎல் தொடருக்குத் தயாராகியுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்