
ஐபிஎல் டி20 தொடரில், டெல்லி கேபிடல்ஸ் அணியின் ஆல்ரவுண்டர் அக்ஸர் படேலுக்கு கரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியாகியுள்ளது.
14-வது ஐபிஎல் சீசன் வரும் 9-ம் தேதி சென்னையில் தொடங்குகிறது. 6 இடங்களில் இந்த ஆண்டு ஐபிஎல் லீக் ஆட்டங்கள், இறுதி ஆட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. எந்த அணிக்கும் அதன் சொந்த மாநிலத்தில் போட்டி நடத்த அனுமதிக்கப்படவில்லை.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments