
ஆஸ்திரேலியப் பயணத்தில் நான் இருந்தபோது என் தந்தை இறந்த செய்தி கேட்டு எனக்கு யாருமே ஆறுதல் கூட வரமுடியாத நிலையில்தான் இருந்தார்கள் என்று ஆர்சிபிஅணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ் தெரிவித்துள்ளார்.
14-வது ஐபிஎல் டி20 தொடர் நாளை தொடங்க உள்ளது. சென்னையில் நடக்கும் முதல் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து களமிறங்குகிறது நடப்பு சாம்பியன்ஸ் மும்பை இந்தியன்ஸ் அணி.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments