ஐபிஎல் முதல் போட்டி சேப்பாக்கத்தில் மும்பை இந்தியன்ஸ்- ஆர்சிபி மோதும் போட்டியாக உள்ளது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணியில் சச்சின் டெண்டுல்கர் மகனும், ஆர்சிபியில் கேரள புயல் அசாருதீனும் களம் இறக்கப்படுவார்களா? என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஐபிஎல் திருவிழா இன்று முதல் ஆரம்பமாகிறது. 2008-ல் ஆரம்பித்த ஐபிஎல் போட்டிகள் இந்த ஆண்டு 14-வது சீசனாக ஆரம்பமாகிறது. முதல் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் தற்போது ஆரம்பமாக உள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்