
ஹராரேவில் நேற்று நடந்த டி20 போட்டியில் பாகிஸ்தானின் அறிமுக வேகப்பந்துவீச்சாளர் அர்ஷத் இக்பால் வீசிய அதிவேக பவுன்ஸரில் ஜிம்பாப்வே பேட்ஸ்மேனின் ஹெல்மெட்டில் பந்து பட்டு ஹெல்மெட் இரண்டாக உடைந்தது.
ஜிம்பாப்வே நாட்டுக்கு பாகிஸ்தான் அணி பயணம் மேற்கொண்டுள்ளது. 3 டி20, 3 ஒருநாள் போட்டிகளில் பாகிஸ்தான் அணி விளையாட உள்ளது. முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி வென்ற நிலையில் 2-வது டி20 போட்டி நேற்று நடந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments