கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்த டெல்லி கேபிடல்ஸ் அணியின் ஆல்ரவுண்டர் அக்ஸர் படேல் முழுமையாக குணமடைந்துவிட்டார். இதையடுத்து அவர் மீண்டும் அணியில் இணைந்துள்ளார்.

ஏறக்குறைய 3 வாரங்கள் சிகிச்சையிலும், தனிமையிலும் இருந்த அக்ஸர் படேல், தனக்கு நடத்தப்பட்ட 3 கரோனா பரிசோதனையிலும் நெகட்டிவ் என வந்ததையடுத்து அணியின் பயோ-பபுளில் இணைந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்