சென்னை: ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் நாள்தோறும் கொரோனா பரவலின் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்த இரண்டாவது அலையால் இந்தியாவில் பல மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில்.. கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ... பா.ஜ.க.வின் வானதி சீனிவாசன் கைது.. ஏன் தெரியுமா? இந்த நிலையில் தமிழகத்தில்
from Oneindia - thatsTamil

0 Comments