கொல்கத்தா: யால் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட வந்த பிரதமர் நரேந்திர மோடியையும் ஆளுநர் ஜெகதீப் தன்கரையும் அரை மணி நேரம் முதல்வர் மம்தா பானர்ஜி 30 நிமிடங்கள் காக்க வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யாஸ் புயலால் கடந்த 26 ஆம் ஆண்டு ஒடிஸா - மேற்கு வங்கம் இடையே கரையை கடந்தது. இதனால் மேற்கு

from Oneindia - thatsTamil