இந்தியர்கள் அதிகம் பங்கேற்காத விளையாட்டுகளில் ஒன்று அலைச்சறுக்கு விளையாட்டு. இந்நிலையில் இந்த விளையாட்டில் மெல்ல மெல்ல தனது தடங்களைப் பதித்து வருகிறார் இஷிதா மாளவியா. 29 வயதான இஷிதா மாளவியா, பல்வேறு தொண்டு நிறுவனங்களுக்காக அலைச்சறுக்கு விளையாட்டுகளில் ஈடுபட்டு வருகிறார்.

அலைச்சறுக்கு விளையாட்டின் மீது மாளவியாவுக்கு விருப்பம் ஏற்பட்டது 2007-ம் ஆண்டில்தான். இந்த ஆண்டில், இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த ஜெர்மனி அலைச்சறுக்கு வீரர் ஒருவரைச் சந்தித்துள்ளார் மாளவியா.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்