நெல்லூர்: ஆந்திராவின் கிருஷ்ணா பட்டினம் அடுத்த முத்துக்கூறு கிராமத்தில் வழங்கப்பட்ட கொரோனா லேகியத்தில் தீங்கு பொருள் எதுவும் இல்லை என ஆயுஷ் ஆணையர் ராமுலு தெரிவித்துள்ளார். இதனிடையே மருந்தில் எந்த பக்க விளையும் இல்லை என்றால் அதை தயாரித்து மக்களுக்கு வழங்க தயார் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது., ஆந்திர மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்றால்
from Oneindia - thatsTamil

0 Comments