புவனேஸ்வர்: ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஒருவர் யாஸ் புயல் கரையை கடந்த சமயத்தில் அளித்த பேட்டி ஒன்று இணையத்தை ஆக்கிரமித்து வருகிறது. கடந்த திங்கட்கிழமை வங்கக் கடலில் உருவான யாஸ் புயல் புதன்கிழமை காலை 9 மணியளவில் ஒடிசாவின் பாலசூர் அருகே 50 கிலோ மீட்டர் தொலைவில் கரையை கடந்தது. ஆரம்பத்தில் 24 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்த

from Oneindia - thatsTamil