கொல்கத்தா: மேற்கு வங்க தலைமை செயலாளர் ஆலன் பந்தோபத்யாய் அப்பதவியிலேயே தொடருவார் என்றும் இன்று மத்திய அரசு உத்தரவுப்படி டெல்லியில் உள்துறை அமைச்சக அலுவலகத்தில் ஆஜராகமாட்டார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேற்கு வங்கத்தின் தலைமை செயலாளரான ஆலன் பந்தோபத்யா இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார். அவருக்கு மேலும் 3 மாதங்கள் பணி நீட்டிப்பு வழங்க அனுமதி கோரியிருந்தார்

from Oneindia - thatsTamil