திருத்தணி: கொரோனா தடுப்பு பணியில் அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள் முழுமையான தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என திருத்தணியில் நடந்த ஆய்வு கூட்டத்தில் பால் வளத் துறை அமைச்சர் நாசர் அதிகாரிகளிடம் கடிந்து கொண்டார். திருத்தணி அரக்கோணம் சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில், திருத்தணி மற்றும் திருவள்ளூர் சட்டசபை தொகுதிகளுக்கான கொரோனா தடுப்பு பணி ஆய்வுக் கூட்டம்
from Oneindia - thatsTamil

0 Comments