மாஸ்கோ: உலகின் பல நாடுகளும் மனிதர்களுக்குத் தடுப்பூசி செலுத்தவே திணறி வரும் சூழ்நிலையில், நாய், பூனை எனச் செல்லப்பிராணிகளுக்குத் தடுப்பூசி செலுத்தும் பணிகளை ரஷ்யா தொடங்கியுள்ளது. கொரோனா வைரசின் கோரப்பிடி இன்னும் உலகைவிட்டு அகலவில்லை. பல்வேறு நாடுகளும் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடிந்த அனைத்து நடவடிக்கைகளுமே எடுத்து வருகிறது. தற்போதைய சூழலில் தடுப்பூசி மட்டுமே கொரோனா பாதிப்பைக்
from Oneindia - thatsTamil

0 Comments