கொல்கத்தா: புயலால் பாதிக்கப்பட்ட மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசாவில் பிரதமர் மோடி இன்று ஆய்வு செய்ய உள்ளார். இதேபோல் கலைகுண்டா விமான தளத்தில் பிரதமரை மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜியும் சந்திக்க உள்ளார்... அப்போது புயலால் ஏற்பட்ட சேதபாதிப்பு குறித்து ஆலோசனையும் நடத்த உள்ளனர். வங்க கடலில் உருவான யாஸ் புயலானது, அதி தீவிர புயலாக
from Oneindia - thatsTamil

0 Comments