பெய்ஜிங்: கொரோனா குறித்து ஆராய்ச்சி செய்ததற்காக சீனாவின் வூஹன் ஆராய்ச்சி மையத்திற்கு அந்த நாட்டின் உயரிய அறிவியல் ஆராய்ச்சி விருது அளிக்கப்பட உள்ளது. முன்னதாக வூஹன் மையத்திற்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று சீனாவின் வெளியுறவுத்துறை கூறியது குறிப்பிடத்தக்கது. கொரோனா வைரஸ் எப்படி தோன்றியது என்பது தொடர்பான சந்தேகங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா
from Oneindia - thatsTamil

0 Comments