கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே காதல் மனைவியை இளைஞர் கழுத்தை நெறித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நண்பரின் காதல் மனைவியை, ஏமாற்றி தனது மனைவியாக்கி கொண்ட இளைஞர் இந்த வெறிச்செயலை செய்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள நாச்சியார்பேட்டை கிராமத்தைச்சேர்ந்த எழில் செல்வி. இவர் நைனார்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்
from Oneindia - thatsTamil

0 Comments