
இலங்கைக்கு எதிரான தொடரில் ரன்களை ஸ்கோர் செய்து, டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ஷிகர் தவண் இடம் பெறுவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் விவிஎஸ் லட்சுமண் அறிவுறுத்தியுள்ளார்.
இலங்கை சென்று இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணிக்கு ஷிகர் தவண் கேப்டனாகவும், புவனேஷ்வர் குமார் துணைக் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இலங்கை அணியுடன் தலா 3 ஒருநாள், டி20 போட்டிகளில் இந்திய அணி விளையாடுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments