பனாஜி: கோவா மாநிலத்தில் தலைநகர் பனாஜியில் இருந்து சுமார் 30 கி.மீ தெற்கே தெற்கே பெனாலிம் என்ற அழகிய கடற்கரை உள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவில் பதின்ம வயது கொண்ட 2 சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் கடற்கரையில் இருந்தனர். அப்போது அங்கு வந்த 4 பேர் கொண்ட கும்பல் போலீசார் எனக்கூறி 2 சிறுவர்களையும் கடுமையான தாக்கினார்கள்.
from Oneindia - thatsTamil

0 Comments