மாஸ்கோ: ரஷ்யாவில் டெல்டா வைரஸால் தொடர்ந்து 5-வது நாளாக கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 697 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 24439 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஜனவரி மாதம் இரண்டாவது வாரத்தில் இருந்த பாதிப்பு எண்ணிக்கையாகும் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட
from Oneindia - thatsTamil

0 Comments