காந்திநகர்: தர வேண்டிய பணத்தை தரவில்லையாம்.. அதனால் ஒரு வியாபாரியின் இடுப்பில் சேலை கட்டி உள்ளனர்.. கழுத்தில் போர்டு ஒன்றை மாட்டி உள்ளனர்.. அரை நிர்வாணமாக்கி சித்ரவதை செய்துள்ளனர்.. அப்படியே தெரு தெருவா இழுத்து சென்றுள்ளனர் கொடூரர்கள்.. இவ்வளவும் நடந்தது நம் தமிழ்நாட்டு வியாபாரிக்குதான்..! குஜராத் மாநிலம் சூரத்திற்கு தமிழகத்தை சேர்ந்த வியாபாரி ஒருவர் சென்றுள்ளார்.. அவருக்கு

from Oneindia - thatsTamil