
இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளராக தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவர் ராகுல் திராவிட்டை நியமிக்கப்படுவது சரியானதாக இருக்குமா என்ற கேள்விக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் பதில் அளித்துள்ளார்.
இலங்கை சென்று ஷிகர் தவண் தலைமையிலான இளம் வீரர்கள் கொண்ட இந்திய அணிக்குப் பயிற்சியாளராக ராகுல் திராவிட் சென்றுள்ளார். ராகுல் திராவிட் பயிற்சியில் இதற்கு முன் 19 வயதுக்குட்பட்ட இந்திய அணி 2018-ல் உலகக் கோப்பையை வென்றுள்ளது. ஒரு முறை இறுதிப்போட்டி வரை சென்றுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments