சிம்லா: ஹிமாச்சல பிரதேச மாநிலத்திற்கு சுற்றுலா சென்ற பயணிகள் இயற்கை அழகை ரசித்து விட்டு திரும்பும் முன்பாகவே நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது. ராட்சத பாறைகள் உருண்டு வந்து சுற்றுலா பயணிகள் பயணம் செய்த வேனை நசுக்கி உயிரை பறித்துள்ளது. மரணமடைவதற்கு முன்பாக வேனில் பயணம் செய்த ஆயுர்வேத மருத்துவர் தீபா சர்மா ட்விட்டரில் பதிவிட்ட
from Oneindia - thatsTamil

0 Comments