உஜ்ஜையினி: சவான் புனித மாதத்தின் முதன் திங்கட்கிழமையன்று உஜ்ஜையினி மகாகாலேஸ்வரர் ஆலயத்தில் கொரோனா விதிமுறைகளை மீறி ஏராளமானோர் குவிந்தனர். மாநில முதல்வர், அமைச்சர்கள் உள்ளிட்ட விஐபிக்கள் சாமி தரிசனம் செய்ய வந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலில் சிக்கியதில் பெண்களும், குழந்தைகளும் படுகாயமடைந்தனர். சிவனுக்கு உகந்த நாளாக திங்கள் கிழமை கடைபிடிக்கப்படுகிறது. சிவன் பக்தர்கள் திங்கள்

from Oneindia - thatsTamil