காபூல்: ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிய அந்நாட்டு முன்னாள் அதிபர் அஷ்ரப் கானி ஒரு ஹெலிகாப்டரில் பல கோடி மதிப்புள்ள தங்கம், பணம், ஆபரணங்களோடு தப்பித்ததாக கூறப்படுகிறது. இவர் நான்கு கார்களை எடுத்துக்கொண்டு இவர் நாட்டைவிட்டு பறந்து சென்றதாக ரஷ்ய தூதரகம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் வென்று ஆட்சியை கைப்பற்றி உள்ளது. இன்னும் சில நாட்களில் தாலிபான் சார்பாக

from Oneindia - thatsTamil