சீனாவில் தம்பதிகள் மூன்று குழந்தைகள் வரை பெற்றுக் கொள்ள அனுமதிக்கும் வகையிலும், தங்கள் நாட்டின் பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் வகையிலும் சட்டங்களை முறையாக திருத்தி இருக்கிறது. அதோடு சர்வதேச வங்கிகளை எல்லாம் பயத்தில் ஆழ்த்தி இருக்கும் புதிய தடைக்கு எதிரான சட்டம் ஹாங்காங்கில் அமல்படுத்துவது ஒத்தி வைக்கப்பட்டு இருக்கிறது. வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 20ஆம் தேதி)

from Oneindia - thatsTamil