
இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, உடற்பயிற்சி நிபுணர் ஆகியோருக்கு கரோனா தொற்று ஏற்படக் காரணமாக இருந்த நூல் வெளியீட்டு விழாவில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும் பங்கேற்றதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க இங்கிலாந்து சென்றுள்ளது. வீரர்கள், பயிற்சியாளர்கள், ஊழியர்கள் அனைவரும் பயோ-பபுள் சூழலுக்குள் இருந்து போட்டிகளில் பங்கேற்று வந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments