
நெருக்கடியான நேரத்தில் எப்போதுமே சிறப்பான ஆட்டத்தை இந்திய அணியினர் வெளிப்படுத்தக் கூடியவர்கள். அதிலும் ரவீந்திர ஜடேஜா மிகப்பெரிய அச்சுறுத்தலாக கடைசி நாளில் இருப்பார் என இங்கிலாந்து அணியின் துணை கேப்டன் மொயின் அலி தெரிவித்துள்ளார்.
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. முதல் போட்டி டிராவில் முடிந்த நிலையில் அடுத்த 2 போட்டிகளிலும் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments