கோவிட் தொற்று எங்கிருந்து வந்தது என்பதை உறுதியாக கண்டறியாத நிலையில் தென் கிழக்கு ஆசியாவின் சந்தைகளில் வன உயிர்கள் மீண்டும் விற்கப்படும் நிலை மீண்டும் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக காட்டுயிர் பாதுகாவலர்கள், விசாரணையாளர்கள் பிபிசியிடம் தெரிவித்தனர். 2019 கொரோனா பரவலுக்குப் பிறகு பாரம்பரியமாக வன உயிர்களை உண்டவர்கள் அதில் தயக்கம் காட்டினர் ஆனால் தற்போது

from Oneindia - thatsTamil