குவாஹாத்தி: பல் வளரவில்லை என்பதால் அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அஸ்ஸாமை சேர்ந்த இரு சிறுவர்கள் பிரதமருக்கும் அந்த மாநில முதல்வருக்கும் ஹிமாந்தா சர்மாவுக்கும் கடிதம் எழுதியுள்ளது சிரிப்பு கலந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக பிரதமர், முதல்வர், ஆட்சியாளர்களுக்கு சிறுவர்கள் கடிதம் எழுதுகிறார்கள் என்றால் அது பெரிய விஷயமாகவே பேசப்படும். அதிலும் அவர்கள் சமூகம் சார்ந்த
from Oneindia - thatsTamil

0 Comments