ராய்ப்பூர்: பிராமணர்களை விமர்சித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வழக்கில் 86 வயதாகும் தமது தந்தை நந்தகுமாரை பாகலை கைது செய்து சிறைக்கு அனுப்பியுள்ளார் சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகல். பிராமணர்களை இந்தியாவில் இருந்து விரட்ட வேண்டும் என்று பேசியிருந்தார் நந்தகுமார் பாகல். 3 பெரிய தலைகள் ஆஜராகியும்.. கிரீன் சிக்னல் தந்த உச்சநீதிமன்றம்.. கோடநாடு கேஸில்
from Oneindia - thatsTamil

0 Comments