இடுக்கி: கேரளா மாநிலத்தில் தொடரும் கனமழையால் அங்குள்ள அனைத்து அணைகளும் நிரம்பியுள்ளன. இடுக்கி அணை நீர்மட்டம் மள மளவென உயர்ந்து வருவதால் அணைக்கு மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. விநாடிக்கு ஒரு லட்சம் கன அடி நீர் வரை திறக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தென்மேற்குப் பருவமழை முடியப்போகும் நேரத்தில் கேரளாவில்

from Oneindia - thatsTamil