டாக்காவில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகத்தில் பணிபுரிகிறார் மாளவிகா மஜூம்தார். அவருடைய பிறந்தவீடு ஃபெனியில் உள்ளது. புகுந்தவீடு நோவாகாலி மாவட்டத்தில் இருக்கிறது. கடந்த மூன்று நாட்களில் வழிபாட்டு மண்டபங்கள் மற்றும் கோவில்கள் தாக்கப்பட்ட பகுதிகளில் ஃபெனி சதர் மற்றும் நோவாகாலி செளமுஹானியும் அடங்கும். "என்னுடைய இருபக்கத்து உறவினர்களும் பயத்தில் வீட்டை விட்டு வெளியேறவில்லை. அவர்கள்
from Oneindia - thatsTamil

0 Comments